சருக்கி​ பெண்கரு முட்​டை சுரப்பியுள்...!


"ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ‪டாக்டர்_அம்பேத்கர்‬ 
மட்டுமே போராடுவதாக நினைத்துக் கொள்கிறார். 
அந்த விஷயத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு நான் 
இளைத்தவனல்ல..." என்கிறார் ‪‎பார்ப்பான்‬ பண்டித 
எம்.எம்.மாளவியா.....

  உ​ரைத் தகவலும் பு​கைப்படங்களும்:
              தமிழச்சி --


என்னசாதி? என்னகுலம்? என்னகோத்திரன்?
எந்தவீதி? பஞசமருள் என்னபிரிவு? என்னசூத்திரன்?
என்று காணும் அனைவரையும் வினவும் மடஅய்யனை...
பன்றி என்பீரே! மானுட பண்புக்கு எதிரியும் என்பீரே!


மனுடத்தை மதத்தால் ஒடுக்கும் கொள்ளைஅய்யனை!
மனுடத்தை சாதிகளால் முடக்கும் ​பேத அய்யனை!
மனுடததை தாழ்த்தப் பட்டவன் என்றாக்கிட்டசூது-

சனனகிருமியை நல்லவன் எனாதே? ரோகிஎன்பாயே!

நீதி நேர்மையை குப்பை செய்துஅதில்-
சாதிசாக்கடை ​நோய்சமயப் புழுக்களை-
வளர்க்கும் மதஅய்யனை வருண திருடனை-
குருக்கள் என்பீரோ? கிறுக்கன் என்பீரே!

பொறுக்கி கொழுத்தவன் புகுத்த மிருதியில்;
எருக்கு சாதிகள் இயல்பாய் பெருகஅவற்றுளே;
பருக்க வேற்றுமை பாடு படுபவனை...
குருக்கள் என்பாயோ? கிறுக்கன் என்பாயே!



கணித்து அதிட்டம் துரதிட்டமென்று - ஏய்க்கும்
சோதிடப் புளுகனை!

திணித்து கடவுள் உண்டென்று... தினமும்-
சுரண்டும் ஊழனை!

இனித்து சாதிகளை மனுடத்​தை...  பிரித்து 

பி​ழைக்கும் பிறவிப் பிழையனை!

மனுடம் என்பாயோ? முதலாம்...
அன்னியன் என்பீரே!



கிருக்குமட மதத்தினால் மதக்கிறுக்கன்
ஆகிட்ட கிருமியை!

சருக்கி​ பெண்கரு முட்​டை சுரப்பியுள் - சாதி 

சுமக்கும் கணபதிமூஞ் சூறுஎலிக​ளை!

குறுக்கு ​மேனி நிறங்களால் குருக்க 

ளாகும் தீய​னை!

எருக்கன் மிருதி குப்பைகளுள் கொழுத்த
புழு என்பாயே!



நச்சுப் பற்கள் பருத்திப்பட்டு நூல்அ கற்றும் நாளிலே!
நச்சுப் பாம்பும் பார்ப்பனனும்நம் உறவு சொநதங்களே!
நச்சுப் பல்லை பாம்புகள் தாமேகலற் றிடாதடா!நாம்...
பிச்சுப் போடும் வரையிலும் சாதிநூல்அ றுந்திடாதடா!

மச்சு வருண மாடி வீட்டு சாதிகள் தாமே!
குச்சு வீட்டுள் பெண்கொடுத்து சொந்தம் கொள்ளுமோ?
எச்சில் வருணம் எதற்கடா என்று காரி உமிழவே...!
நச்சு சாதி பூணூல் தானே கழன்று அகன்று வீழுமே!





கருத்துகள்