தென்றல் தெருவில் தினம்​போகும் அப்​போது கண்​டேன்...

 
   Photo:    Claudia Tan



விழிகளினால் துலாவினாய்! - என்அங்க
​​மொழிகளினால் குலாவினேன் நானும்!
ஒளியில் குளித்திடும் திங்கள் கீற்றுள்...
உலாவினாய்! சங்கமேமே! உண்ண என்
அழா பலா சுளை ஆகிடு... வா! இன்று!

தென்றல் தெருவில் தினம்போகும் அப்போது-
கண்டேன் என்கடவுள் உயிர்வளிநீயே என்றே!
உன்னை சுவாசித்துப் படபடக்கும் நெஞ்சுள்...
தோன்று இறைவா! ஆயுள்தர தீண்டு என்றும்!

கருத்துகள்