முதலாம் அன்னியர்கள் சூரியவம்சத்தவர் என்பதாக வதந்தி ஓர் ஊழல்!

 
   Photo:   Phaik koon Chuah

முதலாம் அன்னியர்கள் [பேதவம்ச,ரியர்கள்]   தம்மை 
சூரிய வம்சத்தவர் என்பதாக  மக்களிடையே இன்றுவரை  
பரப்பு​ரை ​செய்திடுகிற வதந்தி ஓர் ஊழல்!

இதனால் பாண்டவர்களின் தாய் சூரிய வம்ச வாலிபன்
ஒருவனோடு ஏற்பட்ட தொடர்பால் கர்ணனை பெற்றாள்  
என்பதால் கர்ணனை பாண்டவர்கள் தங்களின் சகோதர
னாக எண்ணாததோடு பிறவிப் பகைவனாகவே அவனை  
இறந்துபடும் நாள் முடியவும் ஒதுக்கியே வைத்தனர்;   
கர்ணனை இறந்துப்படவும செய்தனர் என்கின்ற தகவ-                              
லானது மறைந்துற்றது!

சூரியனுக்கு (சூரிவ வம்சத்தில்) பிறந்திட்ட அடிப்படையால்  
கர்ணன் அன்று ஆரியர்களால் தீண்டத்தகாதவனாகப்  
பார்க்கப்பட்டான்... என்பதில் இருந்து ஆரியர்கள் சூரிய  
(சூரியனை போற்றிட்ட) வம்சத்தவாகள் அல்ல என்பதானது  
சூரிய ஒளிஅன்ன பிரகாசிக்கின்றது,

சூரிய உதய இனன் என்பதானது சூரிய உதயனன் என்றாகி
அதுவே சூரியோதனன் என்பதும் சூரியோதயைம் என்பதும்போல்
துரியோதனன் என்றாயிற்று. இதிலிருந்து நாம் அறிந்திட வேண்டிய
தகவல் என்பதானது துரியோதனன் சூரிய வம்சத்தவனே என்கின்ற
அடிப்படையால் அவன் ஆரியர்களால் பெரிதும் தூற்றப்பட்ட
கர்ணனை தன்னுடைய அன்புக்கு பாத்திரமான சகோதரனாக  
எண்ணி பின்னாளில் தனி ஓர் நாட்டுக்கு அதிபதியாக (அரசனாக
ஆக்கிட்டான்.

தவிரஆரியன் என்பதற்கான எதிர்பதமான தமிழ்சொல் சூரியன்
என்பதாகும்!

[ஆதாரம்: ஆறு என்பதற்கு ஆறிடு (அதாவது சூடு தணி) என்று
பொருள். ஆறு என்பதானது ஆரி என்றாயிற்று. ஆற்றோர
ஆக்கிரமிப்புக்களால் (சிந்து நதி கரைப் பள்ளத்தாக்குகளில்)
வாழ்ந்துற்றான் என்பதால ஆறு அய்யன் (அதாவது ஆறியன்)
என்றாகிட்டான் அந்தப்படிக்கு ஆறியன் என்றால் ஆறிட்டவன்
சூடு தணிந்திட்டவன்) அதாவது குளிர்ச்சியான சூழ்நிலையைப்
பெற்றவன் என்று பொருளாகின்றது. ஆறியன் பின்னாளில்
ஆரியன் ஆயிற்று.  

சூரி என்றால் கூர்மையுடைய குறுவாள் என்றும் பொருள்  
கொள்ளலாம். சூரியன் என்றால் கூர்மையான  குறு வாளை  
எப்போதும் தன்வசம் கொண்டிருப்பவன். அந்தப்படிக்கு  
சூரியன் என்றால் வீரமுடையவன் என்று பொருள்தெளிவு
அடையப் பெற்றிடலாம்].

ஆரியன் தன் முழுமுதற் கடவுளாக வணங்கிட்டது அக்கினி  
என்றான நெருப்பையே! காடுகளின் ஊடே கைபர் போலன்  
கணவாய்கள் வழியே ஆரியனுக்கு அணையா நெருப்பானது  
தேவையின்பாற்பட்டதாக இருந்துற்றது, இந்நிலைமையால்  
அவனுக்கு ஆமணக்கு எண்ணெய் பற்றி அறிந்திருக்க  
ஆரியனுக்கு ஓரிடத்தில் நிலையாக இருந்து பயிர் செய்திடும்  
வாய்ப்பு அப்போது அடையப்பெறாத நிலைமையால் அன்று
தன்னோடு ஓட்டிக்கொண்டு வந்த பசுக்கள் எனப்படும்  
மாடுகளின் கொழுப்பைப் எரிப்பொருளாக பயன்படுத்திட்டான்

அந்தப்படிக்கு நிலைமைக்குள்ளான அவனின் முன்னோர்களின்  
நடைமுறை அடையாளமாக இன்று நெய்யை நாடெங்கிலும்  
குடம்குடமாக வீணடித்து எரிநெருப்பை வளர விடுகிறான்.

ஆனால் ஆரியன் அல்லாதவர்களான பஞ்சமாகள் மற்றும் தாழ்த்தப்
பட்டவர்கள் என்று இன்று பெயரிடப்பட்டவர்கள் ; நாகர்கள்
(
ஆதித் தமிழர்கள்) மற்றும் இன்று திராவிடர்களாக (பிற்படுத்தப்
பட்டவர்கள்) என்று பிளவுப்பட்டுள்ள தமிழ் மூதாதையர்களின்
முன்னோடிகள் (அவர்களும் நாகர்கள்தான்) தங்களின் முதன்மைத்
தொழிலாக மதித்திட்ட விவசாயத்திற்கும் பெருமளவுக்கு மழையை
பெய்திடாமல் தடுத்திட்ட ஆற்றலுக்கும் சூரியோதயத்தையே நம்பிட்ட
அடிப்படையில் முதலாம் அன்னியர்களின் வருகைக்கு முன்பே
சூரியனையே தங்களின் பிரதான கடவுளாக வணங்கிட்டனர்.

அதனால் இன்று ஆரியன் சூரிய​னை ​போற்றுகின்றான் என்றால்
அன்று பார் ஆண்ட (இன்​றைய பஞசமர்கள் எனப்படும் அன்​றைய
நாகர் வம்சத்தா​ரை அதாவது ஆதிதிராவிட​னை (ப​றைஅய்ய​ரை)
தே​வேந்திர குலம் எனப்படும் ​வேளாள​னை (பள்ள​ரை) அரும்துதிய​ரை
(​செல்வந்தர் எனும் ​பொருட்படும் புல அய்யர் அதாவது சக்கிலிய​ரை)
இலங்​கை வன்னிவனவள நிலப்பகுதிகளிலிருந்து தமிழகம் வந்து குடி
ஆனவ​ரை (சூத்திர​ரை) இன்று முஸ்லீம் மக்களாக அறியப்படுகின்ற
வர்களின் ​​பெளத்த முன்​னோர்க​ளை அவர்களின் முன்​னோடி மூதா​தை
யர்களான நாக வம்சத்தா​ரை அந்தப்படிக்கு ​மேற்குறிப்பிட்ட அ​னைத்து
மக்கட் பிரிவின​ரை அவர்களின் மூதா​​தைய​ர்  கர்ணன், தசரதன்
​முதலா​னோ​ரை வணங்குகின்றான் என்பதுதான் ந​டைமு​றை என்று
மு​றை​யே வரலாற்​றை அகழ்ந்தாய்​வோர் அறிவர்.

கருத்துகள்